உறுப்பினர்கள்

தத்துவ கவிதைகள்



1முயற்சி

முயலும் வெற்றி பெறும் ..

ஆமையும் வெற்றி பெறும் .. ஆனால்

முயல் + ஆமை = முயலாமை

என்றுமே வெற்றி பெறாது ..!

அதனால் முயற்சி.. முயற்சி..


கடவுளை எங்கே தேடிப் போகிறாய் ?

கோவிலுக்கு சாமி கும்மிட வந்தவனை..

சாமி கண் திறந்து பாருங்க சாமி

இந்த ஏழையை,

என்று கும்பிட்டான் பிச்சைக்காரன்..

காசு பணத்தை

மூட்டை கட்டி வைத்துக் கொண்டு

கடவுளை தேடி அலையாதே..


யார் பிச்சைக்காரன் ?

காசு பணத்தை

மூட்டை கட்டி வைத்துக் கொண்டு

கடவுளையும் தேடி அலைபவனே

No comments:

Post a Comment