1முயற்சி
முயலும் வெற்றி பெறும் ..
ஆமையும் வெற்றி பெறும் .. ஆனால்
முயல் + ஆமை = முயலாமை
என்றுமே வெற்றி பெறாது ..!
அதனால் முயற்சி.. முயற்சி..
கடவுளை எங்கே தேடிப் போகிறாய் ?
கோவிலுக்கு சாமி கும்மிட வந்தவனை..
சாமி கண் திறந்து பாருங்க சாமி
இந்த ஏழையை,
என்று கும்பிட்டான் பிச்சைக்காரன்..
காசு பணத்தை
மூட்டை கட்டி வைத்துக் கொண்டு
கடவுளை தேடி அலையாதே..
யார் பிச்சைக்காரன் ?
காசு பணத்தை
மூட்டை கட்டி வைத்துக் கொண்டு
கடவுளையும் தேடி அலைபவனே
முயலும் வெற்றி பெறும் ..
ஆமையும் வெற்றி பெறும் .. ஆனால்
முயல் + ஆமை = முயலாமை
என்றுமே வெற்றி பெறாது ..!
அதனால் முயற்சி.. முயற்சி..
கடவுளை எங்கே தேடிப் போகிறாய் ?
கோவிலுக்கு சாமி கும்மிட வந்தவனை..
சாமி கண் திறந்து பாருங்க சாமி
இந்த ஏழையை,
என்று கும்பிட்டான் பிச்சைக்காரன்..
காசு பணத்தை
மூட்டை கட்டி வைத்துக் கொண்டு
கடவுளை தேடி அலையாதே..
யார் பிச்சைக்காரன் ?
காசு பணத்தை
மூட்டை கட்டி வைத்துக் கொண்டு
கடவுளையும் தேடி அலைபவனே
No comments:
Post a Comment